பகிர்தல்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

       தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”

தேடிய பொருளை பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் காப்பாற்ற வாழும் நெறியே சிறந்த நெறியாகும். என திருவள்ளுவர் பிறருக்கு பகிர்தல்  பற்றிய தம் அரிய கருத்தினைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.

நாம் தேடி குவித்த செல்வத்தினை பிறருக்கு பகிர்ந்து கொடுத்தால் என்பது